தமிழகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு May 06, 2025 தமிழ்நாடு அரசு சென்னை சென்னை: அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை கால முன்பணம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுகின்றனர். The post அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்