தமிழ்நாட்டு மாணவிகள் போடுகிற கணக்கு புதுமைப் பெண் கணக்கு. பள்ளிக் குழந்தைகள் போடுகிற கணக்கு காலை உணவு கணக்கு. மாணவர்கள் போடுகிற கணக்கு தமிழ்ப் புதல்வன் கணக்கு என நீண்ட கணக்கு கவிதைப்பட்டியலிட்டு , நீங்கள் சேர்ப்பது பாவக் கணக்கு என முடித்தார். இதை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார், அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்த அமைச்சர், முடிக்கிற தறுவாயில் இப்படிச் சொல்வது சரியா, பாவக் கணக்கு, புண்ணியக் கணக்கெல்லாம் அவைக்கு தேவையில்லை என்றார்.
The post சட்டப்பேரவையில் கணக்கு கவிதை சொன்ன அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.