சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது

கடலூர்: சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். சூரிய ஒளி மின்சார மீட்டர் வழங்க லஞ்சம் வாங்கியபோது, உதவி மின் பொறியாளர் அம்பேத்கர் சிக்கினார்.

The post சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: