தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கூறியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: