சரணடைந்த நக்சலைட்டுக்கள் மாட்(சட்டீஸ்கர்) நுவாபாடா(ஒடிசா) ஆகிய மாவோயிஸ்ட் பிரிவுகளில் தீவிரமாக செயல்பட்டவர்கள். இதில் துணை கமாண்டர் மற்றும் அவனது மனைவியின் தலைக்கு போலீசார் தலா ரூ.8லட்சம் சன்மானமாக அறிவித்து இருந்தனர். இரண்டு பேரின் தலைக்கு தலா ரூ.5 லட்சமும், 7 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் சன்மானமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மற்றொரு நக்சல் தலைக்கு போலீசார் ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சரண் அடைந்தவர்களில் மொத்தம் 17 பேர் தலைக்கு ரூ.49 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
The post சட்டீஸ்கரில் 33 நக்சல்கள் சரண் appeared first on Dinakaran.