இதில், அவரது தந்தை முகமது அர்ஷட் (57) என்பவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் என்பதும் கடந்த 2006ம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏர்கன் வகை துப்பாக்கியை 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதும் பின்னர் அந்த துப்பாக்கி கடந்த 7 வருடத்திற்கு முன்பு பழுதானதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய குண்டுகளை போலீசார் கைப்பற்றினர். முறையான ஆவணங்கள் உள்ளதா என்றும் விசாரிக்கின்றனர்.
The post துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை அழைத்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.