இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.31,575 கோடி பங்கு விற்றன

இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏப்.1 முதல் ஏப்.11 வரை ரூ.31,575 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன. இந்த ஆண்டில் மட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.1.48 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுவிட்டன.

The post இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.31,575 கோடி பங்கு விற்றன appeared first on Dinakaran.

Related Stories: