தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த பேபிஸ்ரீ, நாகசக்தி ஆகியோர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சாணார்பட்டி போலீசார் வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தடுப்பணையில் மூழ்கி சகோதரிகள் பலி appeared first on Dinakaran.
