உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு

உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளது. டிரோன்கள் மற்றும் டாங்கிகள் வாங்கவும் ராணுவ வாகனங்கள் பழுது பார்க்கவும் நிதி பயன்படுத்தப்பட உள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய அடிபர் புடினுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

The post உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: