தாழம்பூர் போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது கார்த்திகேயன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னை: தாழம்பூர் போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது கார்த்திகேயன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோசடி வழக்கு பற்றிய விசாரணைக்கு அழைத்தபோது ஐஸ் கம்பெனி உரிமையாளர் கார்த்திகேயன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து கிண்டி வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன், அபிராமபுரத்தில் இன்று விசாரணை நடத்துகிறார். உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பத்தினர் மற்றும் போலீசாரிடம் இன்று காலை 10 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.

The post தாழம்பூர் போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது கார்த்திகேயன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: