தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: