தற்போது பாகிஸ்தானில் 25 முதல் 26 கோடி முஸ்லீம்கள் உள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் அவர்கள் அனைவரும் இங்கே இருப்பார்கள். அப்போது அவரது (பாஜ) தலைவர்கள் பேச்சு எப்படி இருக்கும்? உருது மொழியில் பேசி இருப்பார்கள். குறிப்பிட்ட ஒரு வகுப்பினர் மீது வன்மத்தை காட்டுவது என்ன நியாயம் ? என்றார்.
The post இந்தியா-பாகிஸ்தான் பிரியாமல் இருந்தால் பாஜவினர் உருது மொழியில் பேசி இருப்பார்கள்: கர்நாடக அமைச்சர் சந்தோஷ்லாட் பேச்சு appeared first on Dinakaran.