தமிழகம் திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து! Apr 05, 2025 திருப்பூர் Perumanallur பனியன் நிறுவனம் பொங்கு முகாம் திருப்பூர் மாவட்டம் தின மலர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த பொங்கு பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 தண்ணீர் லாரி உதவியுடன் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். The post திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து! appeared first on Dinakaran.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழாவில் பல்வேறு சுவாமிகளின் வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மதுரை அருகே புடைப்புச் சிற்பம் கண்டுபிடிப்பு; சமணப் படுக்கை செய்தவருக்கு கலசம் நிறைய பொன் வழங்கல்: கல்வெட்டில் தகவல்
ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்
உறையூர் கோயிலில் இன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்