என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுதல் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட LPG கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் உள்ளதால் தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
The post சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் 2-வது நாளாக நீடிப்பு..!! appeared first on Dinakaran.