கடலில் விடப்பட்ட 189 அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்..!

நாகப்பட்டினம்: வேதாரண்யம் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு ஆலிவ் ரெட்லி குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த அரிய வகை ஆமை முட்டைகளில் இருந்து வெளிவந்த குஞ்சுகள் பத்திரமாக கடலில் விடப்பட்டன.

The post கடலில் விடப்பட்ட 189 அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்..! appeared first on Dinakaran.

Related Stories: