தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் கடலில் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடலுக்கு பிறகு 6 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் விபத்தில் காயமடைந்த 9 பேர் உள்பட 29 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post எகிப்தில் 45 பயணிகளுடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விபத்து: 6 பேர் பலி appeared first on Dinakaran.