ஓ.பி.எஸ் சொத்து குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கின் மறுவிசாரணைக்கு தடை கோரி ஓ.பி.எஸ் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இதேப்போன்று கோரிக்கையுடன் தொடரப்பட்ட பிற வழக்குகளோடு இணைத்து இந்த மனுக்களும் விசாரிக்கப்படும். அதுவரை முன்னதாக வழங்கப்பட்ட மறுவிசாரணைக்கு இடைக்கால தடை என்ற உத்தரவு தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post ஓ.பி.எஸ் சொத்து குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: