தமிழகம் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியீடு..! Mar 24, 2025 ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் சென்னை: 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் உத்தேசமாக 7,535 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. The post 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச ஆண்டு அட்டவணை வெளியீடு..! appeared first on Dinakaran.
ஓய்வூதிய திட்டங்கள் இடைக்கால அறிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் கொண்ட குழு ஆலோசனை: விரைவில் முக்கிய முடிவுகள் அறிவிக்க திட்டம்
சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாதது ஏற்புடையது அல்ல : திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 16 சதவீதமாக அதிகரிப்பு: கட்டுமானத்துறை பெரும் உதவி; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போரூர்-பூந்தமல்லி இடையே 5 அடி உயர நடைமேடை தடுப்பு கதவுகள்: 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்
மருந்தை உட்கொண்டதால் சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் இருமல் மருந்து விநியோக உரிமம் ரத்துக்கு இடைக்கால தடை
கனிமவள கொள்ளை குறித்து புகார் அளிக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொடக்கப்பள்ளியில் இடைநிற்றல் பூஜ்ஜியம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
‘மக்களை பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான்’ மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: ஒன்றிய அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் என கருத்து