குற்றம் கள்ளச்சந்தையில் விற்ற ஐ.பி.எல். டிக்கெட் பறிமுதல் Mar 22, 2025 சென்னை போரூர், சென்னை ராம்பூர் சுயாதீன காவல ஆனந்த் ராஜ் போரூர் தின மலர் சென்னை : சென்னை போரூரில் கள்ளச் சந்தையில் விற்க வைத்திருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான 20 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போரூரில் தனியார் கல்லூரியில் படிக்கும் ஆனந்தராஜ்(20) என்பவரை எழும்பூர் தனிப்படை போலீஸ் கைது செய்தது. The post கள்ளச்சந்தையில் விற்ற ஐ.பி.எல். டிக்கெட் பறிமுதல் appeared first on Dinakaran.
பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால் ஆத்திரம்: கள்ளக்காதலனை வெட்டிய சிறுவன்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்: நாமக்கல் அருகே பரபரப்பு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை; கள்ளக்காதலி உள்பட 9 பேர் கைது: பெண் காவலர்கள் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்: பேஸ்புக் காதலியை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்: ரூ.7 லட்சத்தை திரும்ப தராததால் தீர்த்து கட்டியது அம்பலம்
புதுகையில் காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால் ஆத்திரம் ஜல்லிக்கட்டு வீரர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: இனி பிடிக்கவே கூடாது என கைகளை வெட்டிய கொடூரம்
வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி துணிகரம்; சிபிஐ முன்னாள் இணை இயக்குனரின் மனைவியிடம் ரூ.2.58 கோடி மோசடி: குற்றவாளிகளுக்கு வலை
கள்ளக்காதல் விவகாரம்; கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் போதையில் தூங்கிய ரவுடி கொலை: காதலி உட்பட 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரளா மாணவன் கைது