மேகதாது விவகாரத்தில் பிப். முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு: மேகதாது விவகாரத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேகதாது அணை உள்ளிட்ட காவிரி பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.கல்தர் தலைமையில் காணொலியில் கூட்டம் நடைபெற உள்ளது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை சட்டரீதியாக கர்நாடகா எதிர்க்கும் என்று பசவராஜ் பொம்மை குறிப்பிட்டிருக்கிறார்….

The post மேகதாது விவகாரத்தில் பிப். முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை appeared first on Dinakaran.

Related Stories: