இதில் டிரைவர் கங்காதரன், கடை ஊழியர் சூர்யா உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து கடலூர் தீயணைப்பு துறையினர் வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 2 மினி டெம்போ, 3 பைக், 6 கடைகள் எரிந்து சேதமாகின. மின்சார ஒயர்களும் தீப்பிடித்து எரிந்ததால் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
The post கச்சா எண்ணெய் டேங்கர் லாரியில் தீ 3 பேர் படுகாயம்: 6 கடைகளும் நாசம் appeared first on Dinakaran.