சபாநாயகர் மீதான தவறுகளை எடுத்துச் சொல்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சபாநாயகர் மீதான தவறுகளை எடுத்துச் சொல்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கடந்த கால சம்பவங்களுக்கும், அப்பாவுக்கும் என்ன சம்பந்தம். நாங்களும் பேச ஆரம்பித்தால் அவையில் மீண்டும் கூச்சல் ஏற்படும். அதிமுக வெளிநடப்பு செய்தால் “போங்க, போங்க” என கிண்டல் செய்கிறார்.

The post சபாநாயகர் மீதான தவறுகளை எடுத்துச் சொல்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: