அதில் வந்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகதூம் மகன் அகமது லிபாய் (23) என்ற வாலிபரின் பையில் ரூ.25 லட்சம் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து போலீசார் அந்த ஹவாலா பணம் குறித்து அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரி துறையிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
The post சென்னை அரசு பஸ்சில் ரூ.25 லட்சம் ஹவாலா பணம்: வாலிபரிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.