சேலத்தில் ஆபாச பேச்சால் ஆசிரியர் கைது: தகவல் சரிபார்ப்பகம்

சென்னை: சேலத்தில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் ஆசிரியர் கைது என்பது வதந்தி என தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த டுடோரியல் கல்லூரி ஆசிரியர் கைது செய்யப்பட்டது தொடர்பாக வதந்தி பரவி வருகிறது. வலைதளத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், பெண்கள் குறித்து இழிவாகவும் பதிவிட்டதால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சேலத்தில் ஆபாச பேச்சால் ஆசிரியர் கைது: தகவல் சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Related Stories: