சத்தியமங்கலம் அருகே காருடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயியை மீட்கச் சென்ற மீனவர் உயிரிழப்பு

சத்தியமங்கல: சத்தியமங்கலம் அருகே காருடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயியை மீட்கச் சென்ற மீனவர் உயிரிழந்துள்ளார். முள்ளிக்காபாளையத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார், உறவினர் காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றுக்குள் விழுந்தது. பாதியளவு நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில், சிவகுமாரை மீட்க 4 மீனவர்கள் கிணற்றில் இறங்கினர். கிணற்றில் பெட்ரோல் வாடை அதிகம் இருந்ததால், மீட்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் மூச்சுதிணறி உயிரிழந்தார்.

The post சத்தியமங்கலம் அருகே காருடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயியை மீட்கச் சென்ற மீனவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: