அப்போது பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:இது பல ஆண்டுகளாக பாஜவின் போராட்டம். 1965ல் காங்கிரஸ் கட்சி செய்தது இந்தி திணிப்பு, அன்றிலிருந்து 2020 வரை இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என இருந்தது. 2021ல் மூன்றாவது மொழி இந்தி கட்டாய மொழி கிடையாது, மாற்று மொழியை, வேண்டிய மொழியை படித்துக் கொள்ளலாம் என சட்டம் கொண்டு வரப்பட்டது. மோடி பஞ்சாங்கத்தை அனைவரும் படிக்க வேண்டும். மூன்றாவது மொழி என்பது நம் விருப்பமே, இது இந்தி திணிப்பு கிடையாது என்றார்.
The post சமக்கல்வி கொள்கை இணையதளம் தொடக்கம்; மோடி பஞ்சாங்கத்தை அனைவரும் படிக்க வேண்டும்: அண்ணாமலை பேச்சு appeared first on Dinakaran.
