தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன : முத்தரசன்

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட்மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எதிர்காலத்தில் ஒரு ஆபத்து உள்ளது அதை வரவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வரவேற்கிறோம். மத்திய அரசிடம் வெளிப்படைதன்மை இல்லை, எல்லாவற்றிலும் மர்மமாக உள்ளது; மிகச் சிறப்பான நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாடு பெற்றுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன : முத்தரசன் appeared first on Dinakaran.

Related Stories: