இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாநில தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, எம்பிக்கள் ராபர்ட் புரூஸ் எம்.பி., முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், நாசே ராமசந்திரன், கே.விஜயன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன், பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கரன், இல.பாஸ்கரன், என்.ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.லெனின் பிரசாத், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், பொதுக்குழு உறுப்பினர் பாக்கியராஜ், எஸ்.எம்.குமார், கவுன்சிலர் சுகன்யா செல்வம், மன்சூர் அலிகான், கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன், எஸ்.சி.துறை மாவட்ட செயலாளர் மா.வே.மலையராஜா, அகரம் கோபி, தங்க வீரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஓராண்டு பணி மனநிறைவை தந்தது எதிர்ப்புகளால் ஊக்கம் பெறுகிறேன்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.
