அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். அவர் விசாரித்ததில் யோகா ஆசிரியர் ராஜன் ஏற்கனவே பல மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர், கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிந்து யோகா ஆசிரியர் ராஜனை கைது செய்தனர்.
The post ஒன்றிய அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: யோகா ஆசிரியர் கைது appeared first on Dinakaran.
