தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி அதிகாலை சுமார் 2மணியளவில் சிறுத்தையை பிடித்தனர். இதுகுறித்து வெளியான வீடியோவில் காவல்துறை அதிகாரி முக்தார் அலி சிறுத்தையை பிடிக்க முயற்சிப்பதும், அவரிடம் இருந்த ஆயுதத்தை சிறுத்தை தட்டிச் செல்வதும் பதிவாகி உள்ளது. சிறுத்தை பிடிக்கப்படும் வரை மணமகன், மணமகள் குடும்பத்தினர் வாகனங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர்.
The post திருமண விருந்துக்கு அழையா விருந்தாளியாக வந்த சிறுத்தை: காருக்குள் ஓடி உயிர்த்தப்பிய மணமக்கள் appeared first on Dinakaran.
