மெரினா விளையாட்டு மைதானத்தில் வரும் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அணிகளின் சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சென்னை மாநகர மேயர் பிரியா, தலைமை நிலையச் செயலாளரும், வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி எஸ் முருகன், திமுக துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர்கள் நே.சிற்றரசு, மயிலை த.வேலு எம்.எல்.ஏ, மருத்துவர் பொன் கௌதம் சிகாமணி, எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, மருத்துவர் நா.எழிலன், சி.வி.எம்.பி. எழிலரசன், வைரமுத்து ராஜா, ஐ.பி.செந்தில் குமார், ஜெ.ஜெ. எபினேசர், ஜெ.எல் ஈஸ்வரப்பன், எம்.பி.கிரி, எஸ்.ஸ்டாலின் குமார், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஜோசப் சாமுவேல், ஆ.தமிழரசி ரவிக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15, 16ம் தேதி மாபெரும் கிரிக்கெட் போட்டி: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: தயாநிதி மாறன் எம்பி தகவல் appeared first on Dinakaran.
