இது தொடர்பாக இஸ்ரோ தனது சமூக வலைதலப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்விஎஸ்-02 செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடரைசரை ஏற்கும் வால்வுகள் திறக்கப்படாததால், செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் உயர்த்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் என்விஎஸ்-02 செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளதாகவும் அதனை புவி வட்ட சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு மாற்று யுத்திகள் உருவாக்கப்பட்டு வருகிறது, “இவ்வாறு தெரிவித்துள்ளது.
The post தொழில்நுட்ப கோளாறால் இஸ்ரோ அனுப்பிய என்விஎஸ்-02 செயற்கைக்கோளில் பின்னடைவு!! appeared first on Dinakaran.
