இந்த செயலால் அந்த நாட்டின் அரசுக்கு ரூ.5000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டி இம்ரானுக்கும் அவர் மனைவிக்கு எதிராகவும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறையும், அவர் மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது. இம்ரான் கானின் அல் காதிர் பல்கலைகழகத்தின் நிலத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
The post ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை: பாக். நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.
