குற்றம் ஈரோடு அருகே இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது!! Dec 09, 2024 ஈரோடு மணிக்கம்பளையம், ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் தனது இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி, இரு குழந்தைகள் மீது தீ வைத்ததில் 4 வயது மகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post ஈரோடு அருகே இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை கைது!! appeared first on Dinakaran.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளுக்கு உதவிய வாலிபர் பிடிபட்டார்: மலேசியாவில் இருந்து வந்த போது விமான நிலையத்தில் சுற்றிவளைப்பு
மேட்ரிமோனியல் மூலம் பெண்ணை திருமணம் செய்து 30 சவரன், ரூ.27 லட்சம் அபேஸ்: போலி ஐஆர்எஸ் அதிகாரிக்கு வலை
ஒருதலை காதலால் விபரீதம்; பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்: புதுச்சேரியில் பரபரப்பு
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டராக நடித்து செல்போன் நகை திருடிய 3 பேர் கைது: 12 கிராம் தங்கம், கார் பறிமுதல்
காரில் கடத்தி மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திடீர் திருப்பம் சரியாக படிக்க முடியாத மன உளைச்சலால் விஜய் ரசிகை பொய் புகார் கொடுத்தது போலீஸ் விசாரணையில் அம்பலம்: மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வழக்கை திரும்ப பெற்றார்