இந்தியா இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் Dec 04, 2024 சோம்நாத் இஸ்ரேல் பெங்களூர் இஸ்ரோ சதிஷ் தவன் ஸ்பெஸ் செண்டர் ஸ்ரீஹரிகோட்டா பெங்களூரு: இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுவதற்கு தயாராக உள்ளது. The post இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் appeared first on Dinakaran.
அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், விமானத்தின் கருப்புப் பெட்டி மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் 9 நீதிபதி அமர்வு ஏப். 7 முதல் விசாரணை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவிப்பு
யாரையும் நம்பாதீர்கள் திருமணத்திற்கு முந்தைய உறவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை
அதிமுக, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் 2 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
டெல்லியில் ஏஐ தாக்க உச்சி மாநாடு தொடங்கியது ஏஐ வளர்ச்சியில் இந்தியா முன்னிலை: உலக தலைவர்களை வரவேற்று பிரதமர் மோடி பெருமிதம்
தோல்வி அடைந்த வம்சம் ராகுல் காந்தி மீது சொந்த கட்சிக்கும், கூட்டணி கட்சிக்கும் நம்பிக்கை இல்லை: பாஜ கடும் விமர்சனம்
எஸ்ஐஆரில் பெரிய அளவில் முறைகேடுகள் சமாஜ்வாடி ஆதரவாளர்களின் பெயர்கள் நீக்கம்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
சில என்ஜிஓக்கள் சொன்னதை கேட்கிறார் நாடாளுமன்றம் செயல்படுவதில் ராகுல் காந்திக்கு ஆர்வமில்லை: கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் புதிய மாற்றங்களுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: விசாரணை உயர் அமர்வுக்கு மாற்றம்