தமிழகம் கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு Dec 01, 2024 பெருமாள் ஏரி கடலூர் மாவட்டம் கடலூர் குறிஞ்சிப்பாடி தின மலர் கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. The post கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு
கேரள மாநிலத்திலிருந்து வேன்கள் மூலமாக கொண்டுவரப்பட்டு தமிழகப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு
ரயில் நிலையங்களில் சோலார் பேனல் மூலம் 35.81 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி: ரூ.18.94 கோடி செலவு மிச்சம்