தமிழகம் குளித்தலை அருகே சட்டவிரோத மணல் குவாரி: ரூ.4 கோடி அபராதம் Nov 26, 2024 சென்னை அரியாறு பத்தலே Icourt குளியலறை தின மலர் சென்னை: குளித்தலை அருகே அரியாறு பகுதியில் சட்டவிரோத மணல் குவாரி நடத்தியவர்களுக்கு ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் குவாரி நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து அபராதம் விதிக்கப்பட்டது என ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. The post குளித்தலை அருகே சட்டவிரோத மணல் குவாரி: ரூ.4 கோடி அபராதம் appeared first on Dinakaran.
திருநங்கையை அரவாணி என்பதா..? ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் சுயமரியாதையை காயப்படுத்துகிறது: திருநர் பேரவையினர் வேதனை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப். 23ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவு
கட்சி அடையாளங்களை மைதானத்திற்குள் கொண்டுவர வாய்ப்பு சேப்பாக்கத்தில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்
திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவோம்: மநீம பொதுச்செயலாளர் பேட்டி
தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் தபால் வாக்கு அளிக்கலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பக்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் சென்னை வருகை: முதற்கட்டமாக முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் நோயாளிகள் அனுப்பி வைப்பு
தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால் ஜனநாயகன் வெளியிடுவதில் மீண்டும் சிக்கல்: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ வீரர்கள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்