இதில் பலர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமார் உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. சுல்தான்புரியில் இந்த வழக்கில் இருந்து சஜ்ஜன்குமார் மற்றும் 2 பேரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
The post காங். முன்னாள் எம்பி விடுதலையை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு: டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.