எனவே, அரசு போக்குவரத்து கழகங்கள் வசம் உள்ள அனைத்து பஸ்களையும் முழு வீச்சில் இயக்கி, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும் தனியார் பஸ்களில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும். பஸ்களின் எண்ணிக்கை, புதிய பஸ்களின் எண்ணிக்கை, புதுப்பிக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை, கழிவு செய்யப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
The post ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.