அப்போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற ரயிலின் பிரேக் ஷூ திடீரென கழன்று பறந்து வந்து சண்முகவேலின் முகத்தில் தாக்கியது. இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சத்திரக்குடி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பரமக்குடி அருகே ரயில் பிரேக் ஷூ கழன்று வந்து தாக்கியதில் விவசாயி பலி appeared first on Dinakaran.