தமிழகம் மின்சாரம் பாய்ந்து 10 எருமை மாடுகள் உயிரிழப்பு..!! Oct 26, 2024 காஞ்சிபுரம் அண்ணாத்தூர் சாலவாக்கம் காஞ்சிபுரம்: சாலவாக்கம் அடுத்த அன்னாத்தூரில் 10 எருமை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. மேய்ச்சலுக்கு சென்ற 10 எருமை மாடுகளும் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்தது. The post மின்சாரம் பாய்ந்து 10 எருமை மாடுகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி வழங்கிய ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!!
எழுத்து தமிழிலக்கிய அமைப்பின் சார்பில் சென்னையில் 28ம் தேதி நாவல் பரிசளிப்பு விழா: ப.சிதம்பரம் அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் ஏதேதோ உளறி வருகிறார்: அமைச்சர் ராஜேந்திரன் விமர்சனம்