ஆனால் தண்டவாளத்திற்கு மேலே பாலம் குறித்த வரைபடத்துக்கு ரயில்வேயின் அனுமதியை பெற நெடுஞ்சாலை துறை தவம் கிடந்துள்ளது. இது தொடர்பான செய்தி வெளியான நிலையில், அதற்க்கு தற்பொழுது அனுமதி கிடைத்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் நெல்லை – தென்காசி இடையே பயண நேரம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்றும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
The post பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால வரைபடத்திற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி! appeared first on Dinakaran.