புளியந்தோப்பில் போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் உயிரிழப்பு !!

சென்னை : சென்னை புளியந்தோப்பு பகுதியில் தொடர்ந்து போதை ஊசி, மாத்திரை பயன்படுத்திய இளைஞர் உயிரிழந்தார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான முகமது ஷபி(23) போதை ஊசி பயன்படுத்திய நிலையில் உயிரிழந்துள்ளார்.

The post புளியந்தோப்பில் போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் உயிரிழப்பு !! appeared first on Dinakaran.

Related Stories: