கே.ஆர்.பி. அணை நீர்வரத்து உயர்வு: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

கிருஷ்ணகிரி: நீர்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,438 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் அணைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கே.ஆர்.பி. அணை நீர்வரத்து உயர்வு: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: