பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: