தமிழகம் சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீர் அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு Oct 24, 2024 நமக்கல் கவிஞர் சென்னை வீட்டில் தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை சென்னை : சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில் திடீர் அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் கட்டடத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர். The post சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீர் அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.
மதுரை ரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் இணைக்க கூடாது: ஜவாஹிருல்லா கண்டனம்
மலையேற்றத் திட்டம் மற்றும் இணைய வழி மலையேற்ற முன்பதிவு தளத்தை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் இளநீர் விலை சரிவு: வெளிமாநிலங்களுக்கான தேவை இருந்தும் பலன் இல்லை
டென்மார்க்கில் நடைபெறும் டிஜிட்டல் செயல் திட்டம் 2024-ல் பங்கேற்க இந்தியாவின் பிரதிநிதியாகச் செல்லும் அழகு பாண்டிய ராஜாவை பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
தலைமைச் செயலகத்தில் திடீர் விரிசல்.. நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி