சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீர் அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு

சென்னை : சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில் திடீர் அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் கட்டடத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

The post சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீர் அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: