தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருச்சி: தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மாலை போராட்டம் தொடங்கிய நிலையில் 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனாஸாக வழங்க வேண்டும் என  தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: