9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்ற அறிவுறுத்தல்

சென்னை: டாணா புயல் உருவானதை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்ற அறிவுறுத்தியுள்ளனர். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தியுள்ளனர்.

The post 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்ற அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: