ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் சம்மன்

ஹைதராபாத்: திருப்பதி கோயில் லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல், இந்துக்களின் மனம் புண்படும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

The post ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: