CRPF பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்!!

டெல்லி : டெல்லி மற்றும் ஐதராபாத்தில் உள்ள அனைத்து CRPF பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல். விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விட்ட மர்ம நபர் யார் என சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி, டெல்லி ரோகிணி பகுதியில் CRPF பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

The post CRPF பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.

Related Stories: